கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் இருந்து சென்ற கார் கொடைக்கானல் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது.
பெருமாள்மலை பகுதியில் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த 6 பேரையும் அவ்வழியாக சென்றவர்கள் பத்திரமாக மீட்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக