பின்னர் தமிழ்நாட்டில் ரவுடிகளால் வணிகர் மீது நடத்தபடும் கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து ரவுடிகளை காவல்துறை இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதற்கெல்லாம் காரணமாக இருக்கின்றன கஞ்சா போன்ற போதை வஸ்துக்களையும் ஒழிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக