குடியாத்தம் அருகே அரசு மது பாட்டில்க ளை கள்ள சந்தையில் கூடுதல் விலை க்கு விற்றவர் கைது!
குடியாத்தம் , செப் 12 -
வேலூர் மாவட்டம குடியாத்தம் அடுத்த பாக்கம் பஸ் நிலையம். பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மது பாட்டில் கள்ள சந் தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பரதராமி போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி போலீஸ் சார் இன்று பாக்கம் பஸ் ஸ்டாப் பகுதி யில் தீவிர சோதனை மற்றும் கண்காணி ப்பில் ஈடுபட்டனர் அப்போது அங்கு மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டுக் கொண் டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்த னர் அதில் குடியாத்தம் அடுத்த சேங்குன் றம் கிராமம் காளியம்மன் கோவில் தெரு வை சேர்ந்த மாசிலாமணி மகன் தம்பி ராஜ் (வயது 54) என தெரிய வந்தது இது குறித்த போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர் மேலும் இவரிடம் இருந்த 36 அதாவது 180 மில்லி குவாட்டர் பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்து ள்ளனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக