தூத்துக்குடிமாவட்டம் முள்ளக்காடு அருகே கடல்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

தூத்துக்குடிமாவட்டம் முள்ளக்காடு அருகே கடல்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடிமாவட்டம் முள்ளக்காடு அருகே கடல்
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(60). கடல் தொழிலாளி. இவருடைய முதல் மனைவி விஜயராணி என்பவரை பிரிந்து 2வது மனைவி பாக்கியத்துடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டின் பின்புறத்தில் உள்ள வேப்ப மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad