வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு வரும் முன் எச்சரிக்கை கோரிக்கை காரணமாகும் மற்றும் வயல்களில் வடிகால் தூர் வாரும் தரும்படி மக்கள் கோரிக்கை அளித்துள்ளனர்.
இதில் 55வது வார்டு கவுன்சிலர் ராஐத்துரை முத்தையாபுரம்- முள்ளக்காடு-அத்திமரப்பட்டி விவசாயிகள் அனைத்தும் குடியிருப்பு பகுதி மக்களை காத்திட வேண்டி 22/9/2025 அன்று திங்கள் கிழமை வேலைகள் உடனே தொடங்க அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு.
செய்தி - மா கணேஷ் முத்தையாபுரம், தூத்துக்குடி மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக