ஆசிய பசிப்பிக் 164 மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் திருப்பூர் மேயர் முதலமைச்சரிடம் வாழ்த்துக்களை பெற்றார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

ஆசிய பசிப்பிக் 164 மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் திருப்பூர் மேயர் முதலமைச்சரிடம் வாழ்த்துக்களை பெற்றார்


அக்டோபர் 27  முதல் 29 வரை, துபாய் EXPO CITYயில் நடைபெற உள்ள "ஆசிய பசிபிக் 164 சர்வதேச நாடுகளின் மேயர்கள் மாநாட்டில்"தென்னிந்திய மேயர்கள் சார்பில் மாநகராட்சி மேயர் ந. தினேஷ் குமார் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு அவர்களையும் திருப்பூர் மாநகராட்சி மேயர் நினேஷ்குமார் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad