அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழகத் தின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 அக்டோபர், 2025

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழகத் தின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழா!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழகத் தின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழா!
குடியாத்தம் , அக் 17 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் காமராஜர் பாலம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா சிவப் பிரகாசம் மாயா பாஸ்கர், வழக்கறிஞர் கே எம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்த னர் பேரறிஞர் அண்ணா, பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர், இதய தெய்வம் தங்கத் தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் களின் திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர்  ஜே கே என் பழனி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி னார் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏ.ரவிச்சந்திரன், பூங்கொடி மூர்த்தி, , எஸ் ஐ அன்வர் பாஷா, ஆர் அட்சயா வினோத் குமார், எல் ஏ அன்பழகன், ஜி தேவராஜ், ஆர் கே மகாலிங்கம், எஸ் டி மோகன்ராஜ், சேவல் இ நித்தியானந்தம், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், ஏ தண்டபாணி, ஏ சிட்டி பாபு  உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad