சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் நீச்சல் பயிற்சியாளர் திரு.வேல்முருகன் தலைமையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நீச்சல் போட்டியில் பங்கு பெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வெற்றி பெற்றனர்..
1) வாசு 3 தங்கப் பதக்கம்
2) தமிழ் 3 தங்கப் பதக்கம்
3) வேல்முருகன் 2 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம்
4) சுரேஷ் 1 தங்கப் பதக்கம்,
1 வெண்கலப் பதக்கம்
நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..
நீச்சல் பயிற்சியாளர் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்...
தமிழக குரல் செய்தியாளர்
புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக