குமரி:நாகர்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

குமரி:நாகர்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை.

குமரி:நாகர்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரமாக வெளுத்து வாங்கி வருகிறது-இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு மேலும் சுசீந்திரம்,இடலாகுடி, தோவாளை,தெரிசனங்கோப்பு,தெள்ளாந்தி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது மேலும் வனப்பகுதிகளான கீரிப்பாறை, வாழையத்துவயல் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது- ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று பெய்த திடீர் மழை குளிர்ந்த சீதோசன நிலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad