குடியாத்தம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு ஆடு மற்றும் வாத்து உயிரிழந் தன சோகத்தில் விவசாய குடும்பம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 அக்டோபர், 2025

குடியாத்தம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு ஆடு மற்றும் வாத்து உயிரிழந் தன சோகத்தில் விவசாய குடும்பம் !

குடியாத்தம் அருகே மின்னல்  தாக்கி
பசுமாடு ஆடு மற்றும் வாத்து உயிரிழந் தன சோகத்தில் விவசாய குடும்பம் !
குடியாத்தம் , அக் 10 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமம் மீனூர் கொல்லை மேடு முகவரி சேர்ந்த சின்ன குட்டி (வயது 70 )தந்தை பெயர் பொன்னம்பலம் இன்று விடிர் காலை 2 மணி அளவில் இடி மின் னலுடன் மழை பெய்து காரணத்தினால் கொட்ட கையில் கட்டப்பட்டிருந்த ஒரு மாடு 3 ஆடு  ஒரு பசுமாடு ‌ வாத்து ‌இடி தாக்கி உயிரிழந்தன 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad