குடியாத்தம் கோட்ட அளவிலான விவசா யிகள் குறை தீர்வு. நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில்!
குடியாத்தம், அக் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்ட அளவிலான விவசா யிகள் குறை தீர்வு. நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது
வேளாண் உதவி இயக்குனர் உமா சங்கர் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபி ஆகியோர் முன்னில வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
தற்போது பருவமழை தொடங்கியுள்ள தால் ஏறி குளம் குட்டைகளை செல்லும் பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும். குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் உட்பட போதுமான பணியாளர்கள் இல்லாத நிலை நீடித்து வருகிறது பணியாளர்கள் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட பல கோரிக் கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித் தனர்இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சாமிநாதன் சம்பத்து நாயுடு எம் சேகர் பழனி வேலன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் இறுதியில நேர்முக உதவியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக