செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள் என்ற புத்தகத்தை அமைச்சர் ஆர்.காந்தி வெளியீடு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள் என்ற புத்தகத்தை அமைச்சர் ஆர்.காந்தி வெளியீடு!

"செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள் என்ற புத்தகத்தை அமைச்சர் ஆர்.காந்தி வெளியீடு!
ராணிப்பேட்டை , அக் 14 -

ராணிப்பேட்டையில் நடைபெற்ற ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் சமூக நலச்சங்கம் சார்பில் ராஜாதேசிங் மற்றும் ராணிபாய் அவர்களுக்கு சாந்தி ஓமம் வஸ்திரதானம் புத்தக வெளியீட்டு விழா ராஜாதேசிங் ராஜ்பு பாசோவின் மாநில பொருளாளர் சி.பாலாஜிசிங் 
அவர்கள் எழுதிய செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள் என்ற புத்தகத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட் டை ஆர்.காந்தி வெளியிட்டார் இதில் நகர செயலாளர் பி.பூங்காவனம் மாவட்ட
மாணவரணி அமைப்பாளர்எஸ்.
வினோத்MC, நகர துணை செயலாளர் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட சொந்தங் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad