திருச்செந்தூர்-தூத்துக்குடி இடையேயான முத்தையாபுரம் பகுதி நெடுஞ்சாலையில் சாலை பல நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது.
இதில் வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழை காரணமாக சாலை மேலும் மோசமடைந்தது.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதம், சாலை புதிதாக அமைக்கப்பட்டு, 10 நாட்களுக்குள்ளாகவே மீண்டும் சேதமடைந்ததாக மக்கள் புகார்கள் எழுந்தன.
இதன் தொடர்பாக பக்தர்கள் சேதமடைந்த சாலையால் பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். மேலும் இதனால் போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளனர்.
இதற்கு நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக