மழைநீர் செல்லும் கால்வாய் சரிவர தூர் வாரப்படாமல் பொதுமக்கள் அவதி அதிமுக மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 அக்டோபர், 2025

மழைநீர் செல்லும் கால்வாய் சரிவர தூர் வாரப்படாமல் பொதுமக்கள் அவதி அதிமுக மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் மனு!

மழைநீர் செல்லும் கால்வாய் சரிவர தூர் வாரப்படாமல் பொதுமக்கள் அவதி அதிமுக மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் மனு! 
வேலூர் , அக் 15 -

வேலூர் மாவட்டம் இன்று(15.10.2025) மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் சென்று பொதுமக்கள் பிரச்சனையை எடுத்துரைத்து மனு கொடுத்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு வேலூர்  மாவட்டத்தில் சில நாட்கள் பெய்த மழைக்கு வேலூர் காட்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மழைநீர் செல்லும் கால்வாய்கள் சரிவர தூர்வாருப்பப்படாமல் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைப்பு ஏற்பட்டுள்ளது இதனை சரி செய்யவும் சாலைகள் குண்டும் குழியுமாக விபத்துகள் ஏற்படும் வண்ணம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதனை சரி செய்ய வலியுறுத்தி வேலூர் மக்களுக்கு சாலைகள் கால்வாய் ஆகியவற்றை சரி செய்ய வேண்டும் என்று  வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் SRK அப்பு  அவர்கள் மனு அளித்தார். 
உடன் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி P.சதீஷ்குமார் , மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் A.A.தாஸ் , ஒன்றிய கழகச் செயலாளர் K.S.சுபாஷ் , பகுதி கழகச் செயலாளர்கள் P.ஜனார்த்தனன் ,DDR.ரகு , VPM.குமார் , வேலூர்மாநகராட்சி அதிமுக குழு எதிர்க்கட்சித் தலைவர் S.எழிலரசன் , மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சுந்தர்ராஜன் , மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் V.L.ராஜன் , மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சோமு , லோகநாதன் , வட்டக் கழகச் செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலாஜி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் சையத் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad