குடியாத்தத்தில் மணல் கடத்தலில் ஈடு பட்டவர் கைது மாட்டு வண்டி பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

குடியாத்தத்தில் மணல் கடத்தலில் ஈடு பட்டவர் கைது மாட்டு வண்டி பறிமுதல்!

குடியாத்தத்தில் மணல் கடத்தலில் ஈடு பட்டவர் கைது மாட்டு வண்டி பறிமுதல்!
குடியாத்தம் , அக் 12  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியில் கிராமிய போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது . செட்டிகுப்பம் வன்னியர் வீதி . பகுதியைச் சேர்ந்த சூர்யா த/ பெ
அண்ணாதுரை (வயது 23) என்பவர் இரட்டை மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது இது சம்பந்தமாக போலீசார் . மாட்டுவண்டி பறிமுதல் செய்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad