கன்னியாகுமரி - லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

கன்னியாகுமரி - லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து.

லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள ஆற்றில், பாறை மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து-ஓட்டுநர் ஆற்றில் குதித்து நீந்தி காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் மேலும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad