புரட்டாசி சனிக்கிழமை அரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

புரட்டாசி சனிக்கிழமை அரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்


புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணியிலிருந்து திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வடமாலை சாற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம், லட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது பெருமாள் மலையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். 



ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad