கரூர் கூட்ட நெரிசலில் தூக்கி உயிரிழந்த பொது மக்களுக்கு திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது
திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பொது மக்களுக்கு கண்ணீர் வணக்கத்தை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாவட்ட மாநகர நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக