தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் வாலிபர் கொ*லை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் வாலிபர் கொ*லை.

கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் சுடுகாடு ஓரத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் குமாரகோயில் அருகே பிரம்மபுரம் என்ற இடத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (36) என்ற டிரைவர் கொ*லை செய்யப்பட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி செயலாளர் அசார் தலைமையிலான குழு சடலத்தை மீட்டு,

தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad