தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
திருப்பத்தூர் ,அக் 7 -

திருப்பத்தூர் மாவட்டம் 200  வருடம் குடியிருந்து விவசாய செய்து வரும் எங்களை வெளியேற்றாதே என தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தொழில் பேட்டை ஆனது விவசாய நிலங்களில் நிர்ணயிக் கப்பட்டதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாகவும் அப்பகுதி பொது மக்களும் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் கோயான் கொள்ளை வட்டம், புள்ளநேரி வட்டம், முத்துரான் வட்டம், வேலமரத்து வட்டம் நாடார் வட்டம், பத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் தமிழக ராசா கொண்டு வரப்பட்ட தொழிற்பேட்டையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி போராட்டம் நடத்தினர்
மேலும் 200 வருடத்திற்கு மேலாக பகுதி யில் குடியிருப்புகளிலும் விவசாயங்கள் செய்து வரும் எங்களுக்கு போல் தொழில் பேட்டை அமைந்தால் எங்கள் வாழ்வா தாரம் முற்றிலும் பாதிக்கப்படும் தினமும் கூறுகிறார்கள் பின்பு ஏற்கனவே உள்ள ஆம்பூர் வட்டம் விண்ணமங்கலம் தொழில் பூங்கா வட்டாரத்திலேயே தொழில் பேட்டையை அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள் மேலும் மல்ல குண்டா நீர்வரத்திற்கு வரும் ஆக்கிரமிப்பு கால்வாய்களை உடனடி யாக அகற்றிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட னர் மேலும் மேற்பட்ட பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசு உடனடியாக தொழிற்பாட்டியை வேறு இடத்திற்கு மாற்ற இல்லை யென்றால் தொடர்ந்து போராட்டத் தண்கள் ஈடுபட்டு வருவோம் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad