தூத்துக்குடியில் 11 மாத குழந்தை பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

தூத்துக்குடியில் 11 மாத குழந்தை பலி.

தூத்துக்குடியில் 11 மாத குழந்தை பலி 

நவம்பர் 12, தூத்துக்குடி மாவட்டம் சின்னக்கண்ணுபுரத்தில் உள்ள செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் ராதா & மகேஸ்வரி தம்பதிகள். இன்று இவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த இவர்களின் 11 மாத பெண் குழந்தை பலியானார்.

தாய் ராதா மகேஸ்வரி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இதில் தகவல் அறிந்த சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad