சுமார் 14 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக. கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா!
குடியாத்தம் , நவ 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி ஊராட்சியில் இன்று காலை சுமார் 14 லட்சம் மதிப் பீட்டில் புதியதாக. கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்
ஷமீம் ரிஹாயானா தலைமை தாங்கி னார் ஊராட்சி மன்ற தலைவர்
கஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்
இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எண்.இ. சத்யானந்தம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி னார் இதில் . மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர் கணபதி ஒன்றிய குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர்
சரவணன் அங்கன்வாடி மேற்பார்வை யாளர் கமலா பொது. மக்கள் வார்டு உறுப்பினர்கள்தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதி யில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக