கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது-தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அந்த வகையில் மல்லிபூ - 2000 ரூபாய்க்கும், பிச்சிபூ- 1000 ரூபாய்க்கும் விற்பனை-மேலும் வண்ண பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக