திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பபபொது மக்கள் குறைதீர் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பபபொது மக்கள் குறைதீர் கூட்டம்


திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad