தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய சம்பந்தப்பட்ட நபர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய சம்பந்தப்பட்ட நபர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய சம்பந்தப்பட்ட நபர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

நவம்பர் ,04. கடந்த 13.09.2025 அன்று
 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்டவராக தெரியவந்தது. 

தொடர்பாக இவர் வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கிதுரை (27) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (04.11.2025) முறப்பாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad