திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைமை செயலகத்தில் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக ஆர் பாபு கண்ணன் அவர்களை நியமனம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக