தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்.  

தூய்மை பணியாளர்களின் தலைவர் பொன்ராஜ் என்பவர் பணி நீக்கத்தை கண்டித்து மாநகராட்சியில் உள்ள அனைத்து குப்பை வண்டிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் 16-12-2025 செவ்வாய்க்கிழமை, ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் அம்ஜத் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில் சகாயம், முருகன், சிவராமன், பாலமுருகப் பெருமாள், முருகன், நல்லமுத்து கருப்பசாமி மற்றும் பல தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad