அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகி நியமனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 டிசம்பர், 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகி நியமனம்


திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி உள்ள ‌அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் ஜி. கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் பல்வேறு நிர்வாகிகளை நியமனை செய்தார் அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சுள்ளிப்பாளையம் ஊராட்சி தலைவராக எஸ். மாரிமுத்து அவர்களை நியமனம் செய்தார் புதிய நிர்வாகிக்கு பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad