டிச.24- தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரையாற்றி இந்த முகாமை துவங்கி வைத்தார்.
மேலும் இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப துணை மேயர் ஜெனிட்டா , வட்ட கழக செயலாளர் ,பிரசாந்த் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள ராஜேந்திரன், விஜயகுமார், சரவணகுமார் பச்சிராஜன் முத்துவேல், ராஜதுரை, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக