குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி !
குடியாத்தம் , டிச 19 -
வேலூர் மாவட்டம் திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற தன் RC உயிர் தியா கம் செய்த முருக பக்தர் பூரண சந்திரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவர் ஆன்மா சாந்தி அடைய குடியாத்தம் இந்து முன்னணி சார்பாக குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர்கள் அனீஷ் தலைமை தாங்கினர் ஆறுமுகம்,யுவசங்கர் நிகழ் ச்சி ஏற்பாடு செய்தனர் குடியாத்தம் நகர தலைவர் குமார் அவர்கள் வீரவணக்கம் கோஷங்களை எழுப்பினார் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் புகழேந்தி சுஜித் லோ கேஷ் மணி ஜெகன் பலராமன் ஆனந்த் லோகு சங்கர் கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக