தமிழ்நாடு மீன் பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு சிக்கன வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி!
குடியாத்தம் , டிச 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு. சிக்கன. வார விழா விழிப்பு ணர்வு பேரணி இன்று காலை . தமிழ் நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து பேரணி புறப்பட்டது நிகழ்ச்சிக்கு
செயற்பொறியாளர் பொறுப்புசீனிவாசன் தலைமை .தாங்கினார் இதில் குடியாத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . அமுலு விஜியன் கலந்து கொண்டு பேரணியை. துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன்
ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யா னந்தம் பரவகல். உதவி செயற்பொறியா ளர் கலை செழியன் பாக்கம் உதவி செயற்பொறியாளர் பி. வெங்கடேசன்.
பேர்ணாம்பட்டு உதவி செயற்பொறியா ளர் ஆர் செந்தில்குமார் மற்றும் அனைத்து கோட்ட அலுவலர்கள் உதவி மின் . பொறியாளர்கள் மின் பணியாளர் கள் . பேரணியில் கலந்து கொண்டனர்
பேரணி ஊர்வலமாகச் சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக