தூத்துக்குடியில் மின் தடை அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் மின் தடை அறிவிப்பு.

தூத்துக்குடியில் மின் தடை அறிவிப்பு 
 
ஜன.30- தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற‌ 31.01.2026 (சனிக்கிழமை) அன்று 230/110 கிலோ முத்தையாபுரம் தூத்துக்குடி தானியங்கி உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 31.01.2026 அன்று (சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஒரு சில‌ பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் முத்தையாபுரம் ,பாரதி நகர் ,சுந்தர் நகர், சவேரியார்புரம், முள்ளக்காடு, அபிராமி நகர்,சுனாமி நகர், அத்திமரப்பட்டி , நல்ல ரயில் பொட்டல் காடு ,கேம்ப்-1 ,கேம்ப்- 2 ,அனல் மின் நகர் பகுதி, துறைமுகம் மற்றும் துறைமுக குடி இருப்பு பகுதி, வீரநாயகன்தட்டு, ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad