வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு. பகுதி யில் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா !
குடியாத்தம் , ஜனவரி 1 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி யில் வியாழக்கிழமை இன்று சட்ட சிற்பி டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின், 69-வது நினைவு நாளை முன்னிட்டும் {2026}ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்.நா.சே.தலித் பாஸ்கர், பகுதியை செயலாளர், தாலுகா குழு உறுப்பினர் அவர்கள் தலைமையில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு ஜாமென்ட்ரி பாக்ஸ் இனிப்பு வழங்கப்பட்டது, முன்னிலை தோழர்கள்.பா.செல்வி, கிளைச் செயலா ளர்,வெ.இந்திரா,உறுப்பினர்,சு.சுகுணா,பா. தமிழ்இலக்கியா, முன்னிலை வகித் தனர், இந்நிகழ்ச்சியின் கூட்டணி கட்சி சிறப்பு அழைப்பாளர் தோழர்.பி.எம். முகமது யூசுப், இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் அவர்கள் கலந்து கொண்டு அனைத்து பிள்ளைகளுக்கும் இலவசங்களை வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக