குடியாத்தத்தில் பெளர்ணமி பூஜையில் பக்தர்களுக்கு நாகச்சாட்டை அடி !
குடியாத்தம் , ஜன 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் பெரியான் பட்டறை சிவன் கோவில் அருகே உள்ள ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் மார்கழி பௌர்ணமி சிறப்பு பூஜை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஒம் சக்தி புற்று மாரியம்மன் ஆலயத்தில் அம் மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை கள் செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் அப்போது ஆலயத்தின் நிர்வாக ராணியம்மாள் பேசுவதில் இந்த ஆலயத்தில் செவ்வாய் கிழமை வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வருகின்றன வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு செல்லுவது பிரீதி மாதம் அமாவா சை பௌர்ணமி அன்று முதல் இரவுவரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன பௌர்ணமி அன்று இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது இங்கே வரும் பக்தர்களுக்கு நாக சாட்டையால் அடித்தால் திருமண தடை கடன் பிரச்சினை குடும்பத்தில் துன்பங் கள் குழந்தை பாக்கியம் வேலை இல்லை நல்ல வேலைகள் அமைய போன்ற பல நன்மை தீமைகள் ஒழிய இந்த நாகச் சாட்டையால் மந்திரித்தாள் சில அற்புதங் கள் எல்லாம் நடைபெறுகிறது என பக்தர் கள் மிக மகிழ்ச்சிகள் தெரிவித்தனர் பின்பு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விழா வில் கலந்து கொண்டு அனைவருக்கும் ஒம் சக்தி ராணியம்மாள் ஆணி மேடை மேல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது கோவில் வளாகத்தில் இன்னிசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ராணியம்மாள் ஏற்பாடு செய்திருந்தார் இதில் ஏராளமான பக்தர்கள் பெளர்ணமி பூஜையில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக