தமிழர்களின்பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சியில் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
திருப்பத்தூர் , ஜன 19 -
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டை மேற்கு ஒன்றியம், கல்நார்சம் பட்டி கிராமத்தில் நடைப்பெற்ற தமிழர் களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார் பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்து சிறப் பித்தார். இந்நிகழ்ச்சியில் ஜோலார் பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், ஒன்றிய கவுன்சிலர் முருகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன் னோடிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
மாவட்ட செய்தியாளர்.
மோ.அண்ணாமலை செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக