தூத்துக்குடியில் பொங்கல் விற்பனைக்குத் தயாரான பனை ஓலைகள் மற்றும் பணகிழங்குகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் பொங்கல் விற்பனைக்குத் தயாரான பனை ஓலைகள் மற்றும் பணகிழங்குகள்.

தூத்துக்குடியில் பொங்கல் விற்பனைக்குத் தயாரான பனை ஓலைகள் மற்றும் பணகிழங்குகள் மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள் 

ஜன.13 - தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பி. சவேரியாபுரம் அருகே தமிழர் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைப்பதற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பனை ஓலையை காய வைத்து விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள். இதைத் தொடர்ந்து பனங்கிழங்கு விற்பனைக்காக பணங்குழியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad