வள்ளலார் நினைவு தினம் டாஸ்மார்க் கடைகள் 1ம் தேதி மூடல் திருப்பூர் கலெக்டர் உத்தரவு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

வள்ளலார் நினைவு தினம் டாஸ்மார்க் கடைகள் 1ம் தேதி மூடல் திருப்பூர் கலெக்டர் உத்தரவு


வருகின்ற ஒன்றாம் தேதி வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் மதுபான கடைகள் மதுபான கூடங்கள்  மனமகிழ் மன்றங்கள் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்படும் மதுபான விற்பனை நிறுத்தப்படும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் 

 நாரணவரே இ ஆ ப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மாவட்ட செய்தியாளர் 

 அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad