தாராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம் உட்கோட்டத்தின் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக (DSP) திரு. சிவகுமார் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக