பிப்.13- தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த மதன், தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக