கன்னியாகுமரி: பிள்ளையார்புரம் அருகே காதலனுடன் சேர்ந்து தாயை கொலை முயன்ற மகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

கன்னியாகுமரி: பிள்ளையார்புரம் அருகே காதலனுடன் சேர்ந்து தாயை கொலை முயன்ற மகள்.

கன்னியாகுமரி: பிள்ளையார்புரம் அருகே காதலனுடன் சேர்ந்து தாயை கொலை முயன்ற மகள்.

கன்னியாகுமரி:வீட்டிற்கு தெரியாமல் 10 சவரன் நகைகளை எடுத்து காதலனுக்கு கொடுத்த மகளிடம் தாய் சண்டையிட்டதால், தாயின் பின்னந்தலையில் உருட்டு கட்டையால் தாக்கிய காதலன் பின்னர் இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் தாயின் கழுத்தை இறுக்கி கொ*ல செய்ய முயற்சி; அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
தாய் அளித்த புகாரின் பேரில் மகள் மற்றும் காதலன் இருவரும் கைது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad