குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதை, பஞ்சாயத்து நிர்வாகிகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 மார்ச், 2026

குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதை, பஞ்சாயத்து நிர்வாகிகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதை கண்டுகொள்ளாத பஞ்சாயத்து நிர்வாகிகள் 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா இனையம் புத்தன்துறை பஞ்சாயத்து சார்பாக இனையம் ஊரில் செல்லும் அனைத்து குடிநீர் குழாயும் அடிக்கடி உடைந்து நீர் வீணாகி வருவதை கண்டு கொள்ளாத பஞ்சாயத்து நிர்வாகிகள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad