பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அண்ணன்,தம்பி கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அண்ணன்,தம்பி கைது.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அண்ணன்,தம்பி கைது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இறச்சகுளம் பகுதியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அண்ணன், தம்பி கைது-அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்-மேலும் பூதப்பாண்டி போலீசார் கைது செய்த இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24), அவரது தம்பி தமிழரசு (22) ஆகிய சகோதரர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad