இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வே.இரஞ்சன், ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக இலக்கிய அணிச் செயலாளர் மூ.பாபுசெல்வன், ஆழ்வை ஒன்றிய மதிமுக துணைச் செயலர் லூ.மாசில்லாமணி, மதிமுக தொண்டர் படை வகுத்தை முத்துகிருஷ்ணன், மானாட்டூர் சோ.விஜயராஜன், வெள்ளரிக்காய் ஊரணி முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக