மார்ஷல் நேசமணி அவர்களின் 58வது நினைவு தினம் ஆட்சியர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூன், 2026

மார்ஷல் நேசமணி அவர்களின் 58வது நினைவு தினம் ஆட்சியர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு.

மார்ஷல் நேசமணி அவர்களின் 58வது நினைவு தினம் ஆட்சியர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு 

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி அவர்களின் 58 -வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,  மாவட்ட ஆட்சியர் பிராதாப் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad