கன்னியாகுமரி மாவட்டம், பெருவிளையை சேர்ந்த மாணவி சஹ்லா பெருமை தேடித் தந்துள்ளார்.
வெள்ளிச்சந்தை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறையில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் பெருவிளை சுல்பி - நிஜரா தம்பதியினரின் மகள். இவரது சாதனையை பாராட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக