கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் நேற்றிரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக டாக்டர், 5 தொழிலதிபர்கள் மற்றும் 3 பொறியாளர்கள் உட்பட 14 பேர் பிடிபட்டனர்.
நண்பர்களுடன் மதுவிருந்து முடித்து சொகுசு கார்களில் திரும்பியபோது சிக்கிய இவர்களின் 14 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட. நிருபர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக