வேலூர் மாங்காய் மண்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் !
வேலூர் , செப்டம்பர் 15 -
வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி அருகே உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படை யில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து அந்த குடோனில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக