தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
மாவட்ட செயலாளர் திரு மாரி. சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் நிறுவனத் தலைவர் பழனி. சதீஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுச் செயலாளர் திருமதி.கீதாஞ்சலி, துணைதலைவர் திரு. துரை. சண்முகசுந்தரம், தலைமை நிலைய செயலாளர் திரு.சண்முகநாதன், மாநில செயலாளர்கள், திரு.செந்தில்குமார், திரு.கலையரசன் மாநில தொழிற்சங்க செயலாளர், திரு.உழவன்மகன் பூமிநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,
மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி வாசுகி மற்றும் சேலம் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக