ஏபிஜே அறக்கட்டளை தலைவருக்கு வாழ்த்து
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த 77வது சுதந்திர தின விழாவில் சமூக பணியை பாராட்டி தமிழக அரசின் மாநில இளைஞர் விருது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எதிர்கால இந்தியா அறக்கட்டளை தலைவர் கோபிநாத் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார் எங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கோபிநாத் அவர்களுக்கு மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக