மோர்தனா அணையில் தாகம் தீர்க்கச் சென்ற யானை தவறி விழுந்து சேற்றில் சிக்கி பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

மோர்தனா அணையில் தாகம் தீர்க்கச் சென்ற யானை தவறி விழுந்து சேற்றில் சிக்கி பலி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோர்தன அணை கடந்த ஆண்டு பெய்த கடும் மழையின் காரணமாக அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.


வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் குடிநீருக்காக கூட்டம் கூட்டமாக முகாம்மிட்டு வந்த நிலையில் தண்ணீர் குடிக்க சென்ற யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்தது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தபோது யானை பரிதாபமாக இறந்த கிடந்தது இதைக் குறித்து ஆய்வு செய்ததில் யானை தந்தத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்டதா என்று வனத்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/